இன விடுதலைக்காக ஒரு கண்ணை இழப்பது தவறில்லை - செந்தட்டி சீமானியம்.
அரசியல் மேதை கலைஞருக்கும் ஒரு கண் பின்னாளில் பறிபோனது.
விடுதலை புலிகள் போன்ற இயக்கங்களிலும் ஒற்றைகண் மாயாவிகள் இருந்தார்கள். அல் கய்தாவில் இருந்தார்கள்.
இன்னும் ஏராளமான அடையாளங்கள் வரலாற்றில் உண்டு.
இயல்பான கண்களோடு ஒரு வித்தகன் செயல்படும் காலத்தில் அவனின் ஒரு கண் பறிபோனால் ஆற்றல் கடுமையாக கூடுமாம்,
இப்படி ஒரு தத்துவம் உலகில் உண்டு.
இதை நாம் சொல்ல சொல்ல கவனமாக குறிக்கும் தும்பிகள் பழுத்த கம்பியுடன் அங்கிள் சைமனை நோக்கிசென்று ஒரு கண்ணை குருடாக்க திட்டமிடலாம். நிச்சயம் ஒரு கண்ணை பறிப்பார்கள்😝
இனவிடுதலைக்காக ஒரு கண்ணை இழப்பதில் என்ன தவறு என மகாதீவிரமாக அவர்கள் கேட்கும் உணர்ச்சியே தமிழின விடுதலைக்கான உணர்ச்சி😂
கருத்துகள் இல்லை